தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Sunday, March 16, 2008

உள்ளத்தில் பலவித எண்ணங்கள்!!!


பெற்றவர்களை, பிறந்த வீட்டை, தன்னை

என எதையுமே பார்த்திராத

அந்த மாமனிதனை பார்க்கையில்.....


கடவுளை சபித்தல் அம்மனிதனை இவ்வாறு படைத்ததற்கு...

பின் அக்கடவுளிடமே அம்மாமனிதனை காக்க வேண்டுதல்....


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home