கவிதை
படித்ததில் பிடித்த சில கவிதைகள்
ஒற்றை ரோஜா
தோட்டம் போடமலே
நீர் ஊற்றாமலே
அழகாய் பூத்திருக்கு
ஒற்றை ரோஜா
அவள் கூந்தலில்...
ரசனை
நிர்வாணமாய் நீந்தும் மீன்
ரசிக்கிறதோ
குளக்கரையில்...
ஒற்றைக்காலில் கொக்கு!!!
நாகரிக வளர்ச்சி
நாகரிக வளர்ச்சி
மொஹஞ்சதாரோ, ஹரப்பாவை
தோண்டி தோண்டி எடுத்தோம் அன்று
இன்றும் தோண்டி எடுக்கிறோம்
மொகஞ் சிதற அப்பப்ப
வெடிகுண்டுகளை...!!!
Labels: மீன், ரோஜா, வெடிகுண்டு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home