தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Saturday, February 2, 2008

வெண்ணிலவே வெண்ணிலவே

எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று.
படம்: லேடிஷ் அண்ட் ஜென்டில்மேன்


வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா... (வெண்ணிலவே)
இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டி விட (வெண்ணிலவே)


பெண்ணே அடி பெண்ணே
உன் உள்ளம் சுகமா?
பேசு ஒரு வார்த்தை நீ கல்லா? மரமா?
அன்பே உன் கையில் நான் விரலா? நகமா?
நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா?
இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே
நீ ஆணாய் பிறந்து வருவாய்
உன் போலே பெண்ணை நீ அப்போது நேசித்தால்
என் நெஞ்சின் வேதனை அறிவாய்
உலகத்தின் முடிவை எழுதியவன் அவனே
எனக்கு ஒரு முடிவை ஏன் இன்னும் சொல்ல வில்லை
ஏன் இன்னும் சொல்ல வில்லை
அவன் ஊமை இல்லை இல்லை.. (வெண்ணிலவே)

Labels: ,

5 Comments:

Blogger cheena (சீனா) said...

காதலின் தோல்வியா - கவிதை அருமை

March 2, 2008 at 7:03 PM  
Blogger Malar said...

இல்லை, இல்லை..இது பாடல்...
ஏனோ இந்த பாடலில் ஒருவித ஈர்ப்பு எனக்கு.

March 16, 2008 at 3:50 AM  
Blogger Unknown said...

hi, appreciated your jokes, i like very much, thanks for publish

May 20, 2008 at 7:53 AM  
Blogger Malar said...

Hi Raj,
Thank You Very Much.

May 21, 2008 at 6:48 AM  
Blogger ivingobi said...

Dear friend.....
ithu enakkum migavum piditha paadal.... aanaal muzhuvathum illaiyae.... ? plz update full songs lyricks.....
with thanks
ivingobi
www.vrfriendz.com

December 14, 2009 at 2:39 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home